Feed Item
Added a news 

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டர்..   வேலன் சுவாமியின் சட்டவிரோதமான கைதுக்கு எதிராக வேலன் சுவாமி சார்பில் இந்து அமைப்புக்களின் கோரிக்கை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிப்பு.

  • 426