Feed Item
Added a news 

வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர்.

பறித்ததைக் கண்ட   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீள போனினை பெற்றுக்கொடுத்தார்.

  • 544