Support Ads
 ·   ·  1983 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மீசையை எடுத்து விட்ட தேவர்

தேவர் அவர்கள் புகைபடம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஓன்று கம்பீரமா மீசைவச்சியிருக்ற மாதிரியும் மற்றது மீசையில்லாமல் முடிநிறைய வளர்த்து சாந்தமாயிருக்ற புகைபடம் ஒன்று. மீசைதானே ஆண்களுக்கு அழகு அதை ஏன் தேவர் எடுத்தாரென்று உங்களுக்குத் தெரியுமா?

திருவிதாங்கூர் ராஜா தேவரை அவரது அரசபையில் சொற்பொழிவாற்ற அழைக்கிறார்.சிருவயதிலிருந்தே தேவருக்கு பேச்சாற்றல் ஊற்றுபோல் அமைந்திருந்தது.பேச்சு,நடணம், பாட்டெல்லாம் கத்துக்கொடுத்தால் மட்டும் வராது,உள்ளுக்குள் ஒரு ஊற்றிருந்தால் மட்டுமே அமையும்!ஒருமுறை சாயல்குடியில் விவேகானந்தர் விழா ஒன்று நடத்துகிறார்கள், அதில் பேசவேண்டிய கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் மதுரையிலிருந்து வரணும், அவர் வரல, உடனே விழா அமைப்பாளர்கள் தேவரை பேச அழைக்கிறார்கள்.

மேடையேறிய தேவர் மடைதிறந்த வெள்ளம் போல் விவேகானந்தரை பற்றி பேசினார். பேசி நேரம் சிலநிமிடங்கள் அல்ல மூன்றுமணி நேரம்! பெரிய பேச்சாளர்களே டக்கென்று பேச அழைத்தால் தடுமாறிவிடுவார்கள சபையில்! இதையெல்லாம் கேள்வியுற்றே திருவிதாங்கூர் மகராஜா அவர் சபையில் சொற்பொழிவாற்ற தேவரவர்களை அழைத்திருந்தார்.

முதல்நாள் சொற்பொழிவாற்றியபின் தேவரை சமஸ்தான இளவரசி சந்திக்கவிரும்பி அழைத்தார், தேவரும் பாரட்ட அழைப்பார் என்றெண்ணி சென்றார்.எடுத்தவுடன் இளவரசி கேட்டார் உங்களுக்கு திருமணம் ஆயிற்றா என்று,இல்லையென்று தேவர் கூற, உங்களைத் திருமணம் செய்ய ஆசைபடுகிறேன் என்றார், திகைத்த தேவர் ஏனென்று வினவ, உங்கள் கம்பீரமும் பேச்சும் உங்கள் கம்பீரமான மீசையும் எனக்கு ரோம்ப பிடித்திருக்கிறது என்றார்.

சிரித்துக்கொண்டே பதிலொன்றும் கூறாமல் சென்ற தேவர், மறுநாள் சொற்பொழிவில் மீசையின்றி சொற்பொழிவாற்றினார்.எல்லோரும் ஏன் மீசையை எடுத்தீர்களென்று வினவ ஒரு இளம்பெண்ணின் மனதில் இந்த மீசை சஞ்சலத்தையேற்படுத்தியதால் அந்த அழகு எனக்குத் தேவையில்லை ஆன்மீகமே எனக்குத்தேவையென கம்பீரமாக பதில் கூறினார், இது கதையல்ல.... வரலாறு!

  • 579
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங