·   ·  2 posts
  •  ·  2 friends
  • R

    3 followers

லாடம் இல்லாத குதிரைகளாக யாழ் இளைஞர்கள்........! படித்ததில் பிடித்தது:

நேற்று நடந்த இசை நிகழ்ச்சியை காண குறிப்பாக ஹரிகரனை நேரில் காணும் ஆவலில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.

அங்கு காணக்கிடைத்த காட்சிகள் பெரிதும் மனதை வருத்தியது. கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் எடுத்த மண்ணில் தறிகெட்டு தறுதலையாக போதையில் ஒழுக்கம் கெட்டு நிகழ்ச்சியை காண வந்த இருபது வீதமான இளைஞர்கள்.....!

இவர்களால் நிகழ்சியை காண வந்த எண்பது வீதமான மக்களில் கணிசமான மக்கள் மன வெறுப்புடன் அங்கிருந்து விலகி சென்றதை அவதானிக்க முடிந்தது. காடையர்களாக அவர்களின் முக லட்சனங்கள்.... !

தமக்குள் சல்மானகான் சாருக்கான் என்ற நினைப்பில் குருவி கூடு கட்டிவிடும் அளவுக்கு கொண்டை வளர்ந்து கத்தரிக்கோல் சவரக்கத்தியே மாதக்கணக்கில் காணாத தறுதலைகள் நிறைவெறியுடன் நிகழ்வுகளை காண வந்திருந்தனர். அவர்கள் வரும் போதே தாய் தங்கைகளின் பிறப்பு உறுப்பையும் காவி வந்தவர்கள் போல் வாயை திறந்தால் தூசண ( கெட்ட) வார்த்தைகள் கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தனர்.

அங்கு குடும்பசகிதம் வந்தவர்கள் இதனால் நிகழ்ச்சியை காணாமல் விட்டு அகன்றதை கண்டேன். அதோடு முன்னால் காட்சியை ஒளிப்பதிவை மேற்கொகொள்ள அமைத்த தற்காலிக வலுவில்லாத மேடையில் நிகழ்ச்சி ஒருகினைப்பாளர்களின் தயவான வேண்டுதலையும் புறம்தள்ளி அதன்மேல் ஏறி தம்மை பெற்றவர்கள் மனிதர் அல்ல கருங்குரங்குகள் தான் என பறைசாற்றி கொண்டிருந்த பலரை காணமுடிந்தது.

இதிலிருந்து நான் அவதானித்த விடயம் என்னவெனில் இலங்கை காவல்துறையால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. மாகாணத்துக்கான காவல்துறை அதிகாரமும் மென் போக்கான சர்வதிகார சட்டமும் இருந்தால் தான் இந்த காடையர்களை நல்வழிப்படுத்த முடியும்.

யாழ்நகரத்தில் காணும் இடமெல்லாம் நிறை போதையில் இருபதுக்கும் இருபத்தி முன்று வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதோடு கஞ்சா பாவித்து வாய்கள் பிதற்றியபடி பலரை காணமுடிந்தது. இவ்வாறானவர்கள் சமூக விரோதிகளாக வகைப்படுத்தி  சிறையிலடைத்து புனர்வாழ்வு அளித்தல் அவசியம்.

இந்த அவலட்சணத்தையுடைய சமூகத்தை நாம் வைத்துகொண்டு தென்னிந்திய கூத்தாடிகளால் எமது இளைஞர்கள் கெட போகிறார்கள் என வசைபாடுவது தமிழ்த்தேசியவாதிகள் மல்லாக்க படுத்திருந்து துப்புவதை போல் உள்ளது.

விரைவாக ஒரு தீர்வை காண வேண்டிய அவசியத்தை சமூக சீரழிவு எம்மை சுட்டிக்காட்டுகிறது. இல்லையேல் 

படுகேவலமான சமூக கட்டமைப்பை கொண்ட சமூகமாக வடமாகாணம் உருவாகும். இதற்கான அடித்தளத்தை உருவாக்க அரசியல்வாதிகள் சமூக பற்றாளார்கள் நிலைமையின் வீரியத்தை அறிந்து விரைவாக செயல்படுதல் அவசியம். 

  • 471
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்