- · 17 friends
-
S

புத்தூர் வீரவாணி பகுதியில் இராணுவ ரக்வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதாகரன் சாருஜா வயது 23 என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். குறித்த யுவதியின் 23வது பிறந்த தினம் இன்று வாதரவத்தை பகுதியிலிருந்து வீரவாணி பகுதியில் உள்ள தனது பெரிய தந்தையாரின் வீட்டுக்கு வருகை தந்த பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.