சினிமா செய்திகள்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
Ads
 ·   ·  666 news
  •  ·  15 friends
  • S

    23 followers

புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB

புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB என்கிற கொரோனா வைரஸின் பிரிவு, வித்தியாசமான, உயிரிழ்ப்பு ஏற்படுத்தும், சரியாக கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள்.  

    கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகளாவன:-

     1. இருமல் இருக்காது

     2. காய்ச்சல் இருக்காது.

     கீழ்கண்டவைகள் அதிகமாக இருக்கும் :-

     3. மூட்டு வலி

     4. தலை வலி.

     5. கழுத்து வலி.

     6. மேல் முதுகு வலி.

     7. நிம்மோனியா.

     8. பொதுவாக பசி இருக்காது.

   உண்மையில், கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது மற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம்.  

   இந்த நிலை வெகு விரைவில் அதீத உச்சத்தை அடையும், சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இருக்காது.

    நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்!

   இந்த வகையான வைரஸ், மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும்.

    கோவிட்-ஒமிக்ரான் XBBயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு காய்ச்சலோ, வலியோ இல்லை. ஆனால் மார்பு X-Ray மூலமாக பார்க்கும் போது லேசான நிம்மோனியா தெரிந்துள்ளது. 

  மூக்கில் எடுக்கப்படும் SWAB பரிசோதனையில் கோவிட்-ஒமிக்ரான் XBB இல்லை என்று வருகிறது. அதே போல மூச்சுக் குழாயிலிருந்து எடுக்கப்படும் பரிசோதனைகளிலும், இல்லை என்றே தவறாக வருவது அதிகரித்துள்ளது. 

   அப்படியென்றால், இந்த வைரஸ் கூட்டத்தில் பரவி, நேரடியாக நுரையீரலை தாக்கி, வைரல் நிம்மோனியாவை உருவாக்கி, அதன் மூலம் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுத்தும்.  

  இந்த கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ், எப்படி விரைவாக பரவக் கூடியது, அதிக ஆபத்தானது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை மேலே கூறிய விஷயங்கள் விளக்குகின்றன.  

   அனைவருக்கும், இருமல், சளி போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாதிருந்தாலும், கூட்டமான இடங்களை தவிர்க்கவும், திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும், இரண்டு அடுக்கு முகக் கவசம் அணியவும், சரியான முக கவசம் அணியவும் மற்றும் அடிக்கடி, உங்கள் கைகளை கழுவவும் ஆகியவற்றை தயவு செய்து கடைபிடிக்கவும். 

   கோவிட்-19ன் முதல் அலையை காட்டிலும், கோவிட்-ஒமிக்ரான் XBB அலை மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நாம் மிகவும் கவனமாக இருப்பதுடன், அனைத்து வகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

  உங்கள் நட்பு மற்றும் குடும்ப வட்டங்களிலும், எச்சரிக்கையான தொடர்புகளை உறுதி செய்யவும். 

   இந்த தகவலை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். எவ்வளவு அதிகமாக பகிர முடியுமோ, அவ்வளவு அதிகமாக பகிரவும். குறிப்பாக, உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரவும்.

  • 136
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads