சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  678 news
  •  ·  16 friends
  • S

    23 followers

புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB

புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB என்கிற கொரோனா வைரஸின் பிரிவு, வித்தியாசமான, உயிரிழ்ப்பு ஏற்படுத்தும், சரியாக கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள்.  

    கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகளாவன:-

     1. இருமல் இருக்காது

     2. காய்ச்சல் இருக்காது.

     கீழ்கண்டவைகள் அதிகமாக இருக்கும் :-

     3. மூட்டு வலி

     4. தலை வலி.

     5. கழுத்து வலி.

     6. மேல் முதுகு வலி.

     7. நிம்மோனியா.

     8. பொதுவாக பசி இருக்காது.

   உண்மையில், கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது மற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம்.  

   இந்த நிலை வெகு விரைவில் அதீத உச்சத்தை அடையும், சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இருக்காது.

    நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்!

   இந்த வகையான வைரஸ், மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும்.

    கோவிட்-ஒமிக்ரான் XBBயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு காய்ச்சலோ, வலியோ இல்லை. ஆனால் மார்பு X-Ray மூலமாக பார்க்கும் போது லேசான நிம்மோனியா தெரிந்துள்ளது. 

  மூக்கில் எடுக்கப்படும் SWAB பரிசோதனையில் கோவிட்-ஒமிக்ரான் XBB இல்லை என்று வருகிறது. அதே போல மூச்சுக் குழாயிலிருந்து எடுக்கப்படும் பரிசோதனைகளிலும், இல்லை என்றே தவறாக வருவது அதிகரித்துள்ளது. 

   அப்படியென்றால், இந்த வைரஸ் கூட்டத்தில் பரவி, நேரடியாக நுரையீரலை தாக்கி, வைரல் நிம்மோனியாவை உருவாக்கி, அதன் மூலம் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுத்தும்.  

  இந்த கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ், எப்படி விரைவாக பரவக் கூடியது, அதிக ஆபத்தானது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை மேலே கூறிய விஷயங்கள் விளக்குகின்றன.  

   அனைவருக்கும், இருமல், சளி போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாதிருந்தாலும், கூட்டமான இடங்களை தவிர்க்கவும், திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும், இரண்டு அடுக்கு முகக் கவசம் அணியவும், சரியான முக கவசம் அணியவும் மற்றும் அடிக்கடி, உங்கள் கைகளை கழுவவும் ஆகியவற்றை தயவு செய்து கடைபிடிக்கவும். 

   கோவிட்-19ன் முதல் அலையை காட்டிலும், கோவிட்-ஒமிக்ரான் XBB அலை மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நாம் மிகவும் கவனமாக இருப்பதுடன், அனைத்து வகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

  உங்கள் நட்பு மற்றும் குடும்ப வட்டங்களிலும், எச்சரிக்கையான தொடர்புகளை உறுதி செய்யவும். 

   இந்த தகவலை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். எவ்வளவு அதிகமாக பகிர முடியுமோ, அவ்வளவு அதிகமாக பகிரவும். குறிப்பாக, உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரவும்.

  • 172
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads