·   ·  678 news
  •  ·  17 friends
  • S

    24 followers

யாழ் வானில் பறந்த கொரோனா பட்டம்.

வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் தொங்க விட்டிருக்கிறார்கள்.

  • 890
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.