·   ·  23 news
  • 1 members
  • 0 friends

நோர்வே நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் சிறை பிடிப்பு.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா வளைகுடாவில் நோர்வே  நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
26 பணியாளர்களுடன் குறித்த கப்பல் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

  • 914
  • More
Comments (0)
Login or Join to comment.