·   ·  23 news
  • 1 members
  • 0 friends

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இனந் தெரியாத ஆயுததாரி துப்பாக்கி பிரயோகம்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் இருவரும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பின்னர் பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  • 880
  • More
Comments (0)
Login or Join to comment.