சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பாடகர் எஸ்.பி.பி.யின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

1946 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்தான் எஸ். பி. பாலசுப்ரமணியம். இவருடன் இவரது சகோதரர், சகோதரிகள் ஏழு பேர். எஸ்பிபி தந்தை சாம்பமூர்த்தி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இன்ஜினியராக வேண்டும் என்று அவரும்,அவர் தந்தையும் விரும்பினார். ஆந்திராவில், இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு டைப்பாய்டு வந்ததால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். மீண்டும் இவர் இன்ஸ்டியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ், அசோசியேட் மெம்பராக சேர்ந்து படிக்கத் தொடங்கினார். 

படிக்கும்போதே நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். கல்லூரியில் பாடிய எஸ்பிபிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழில் பாடிய முதல் படம் வெளியாகவில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் தெலுங்கு பாடல் ரெக்கார்டிங் போது எம்ஜிஆர் அவரது குரலை கேட்டு அவரது படத்தில் பாட வாய்ப்பு தந்தார்.

எஸ்பிபி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி. எஸ்பிபி சரண் சினிமாவில் பின்னணி பாடகராக உள்ளார். எஸ்பிபி 54 ஆண்டுகளில், சுமார் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

எஸ்பிபி பாடல்கள், அவரது குரல், குழந்தை உள்ளம், சிரித்த முகம் என்றுமே நம்மால் மறக்க முடியாது. இம்மண்ணுலகம் உள்ளவரை அவர் பாடல்களும் என்றும் வாழும். என் தேகம் மறைந்தாலும், இசையாக மலர்வேன்

எஸ்பிபி 6 முறை பிலிம்பேர் விருதும் 8 முறை நந்தி விருதும் வென்றுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் பெற்றுள்ளார். முறையாக இசையை கற்றுக் கொள்ளாமலே இவ்வளவு சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் பலரும் அவரின் பாடல்களைப் பற்றி நினைவு கூர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • 650
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads