- · 17 friends
-
S

ஒன்ராறியோ பள்ளிகள் செப்டம்பர் வரை மூடப்படும் பிரதமர் டக் ஃபோர்ட் அறிவிப்பு.
ஒன்ராறியோவில் தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்கள் செப்டம்பர் 2021 க்கு முன்னர் பள்ளிகளுக்கு திரும்ப மாட்டார்கள் என்று பிரதமர் டக் ஃபோர்ட்
(இன்று) புதன்கிழமை உறுதிப்படுத்தினார். இலையுதிர் காலம் வரை பள்ளிகளை மூடி வைக்க Ford அரசு திட்டமிட்டுள்ளது.