Popular Jokes

மனைவி : " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "கணவர் : " சுமார் தான்....! "கொஞ்ச நேரம் கழிச்சி..மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? " Wife முகத்துல ஒரு தீப்பொறிதெரிஞ்சது..மனைவி : " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "கணவர் : "

ஜட்ஜ் அய்யா... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...ஏம்ப்பா... என்ன நடந்துச்சிஅத ஏன் கேக்குறீங்க அய்யா,.. கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறாபுக்கா... கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கசொல்றேனுங்க அய்யா... மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்இன்ட்ரஸ்ட்டிங். அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்ப்ச்... மூனாவது மாசம் என்ன புக்

சிங்கப்பூர் சாறி எண்டு சொல்றீங்களே ! இலங்கை லேபல் எல்லோ ஒட்டியிருக்கு !sorry மேடம்!அவசரத்தில மாத்தி ஒட்டியிருப்பாங்க!

"டாக்டர் இவன் என் பேரன்"."என்ன செய்யுது இவருக்கு"?."அவனுக்கு ஒண்ணும் செய்யல. அவன்தான் எந்நேரமும் ஃபோனை போட்டு நோண்டிட்டிருக்கான். பக்கத்தூட்டு புள்ளதான் சொல்லுச்சு. இந்த சீக்குக்கு புதுசா ஆஸ்பத்திரி தொறந்துருக்காக போய் காட்டுங்கன்னு"."படிக்கிறியாப்பா"?."இல்ல டாக்டர் நான் வொர்க் பண்றேன்"."பாட்டி.... நீங்க வெளியே இருங்க... நான் பேசுறேன்"."ஏம்ப்பா எந்நேரமும் அதில இருக்கே.... தப்பில்லையா"?."உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா டாக்டர்"?."இருக்குப்பா"."ஸ்டேட்டஸ்லாம் போடுவீங்களா"?."எனக்கு எங்கே அதுக்குலாம் நேரம்"?."போங்க டாக்டர் நீங்க சுத்த வேஸ்ட்டு...."."நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுபா.... என்னப்போயி......"."இருந்து என்ன செய்ய? உலகம் தெரியாத ஆளா இருக்கியளே"?."நான் லண்டன்ல படிச்சிருக்கேன்பா"."அட போங

ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்கும

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.ஒரு பெண்... இன்று என்று கூறினாள்அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.மெசேஜ்க்கு வந்த பதில்கள்நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத

மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?கணவன்: இல்லையே...மனைவி: பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...கணவன்:அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?மனைவி: ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.---???மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே

ஒருவா் டைலர் கிட்ட சட்டை தைக்கத் துணி எடுத்துகிட்டுப் போனார்.டைலர் துணியை அளந்து பாத்துட்டு,துணி பத்தாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டார்..அவரும் வேறு ஒரு டைலர் கிட்ட இதே துணியை எடுத்துகிட்டு போனார்.டைலர் அளந்து பாத்துட்டு, இவருக்கும் அளவு எடுத்து கிட்டு 5 நாள் கழிச்சு வரச் சொன்னார்.5 நாள் கழிச்சு இவுரு போனார்.சட்டை ரெடி.போட்டுப் பாத்தாரு. சரியா இருந்தது.அப்ப டைலரோட மகன் சின்னப் பையன் அங்கு வந்தான், அவனும் இவர் குடுத்த அதே துணியில் சட்டை போட்டிருந்தான்.இவரு ஒண்ணும் பேசலை.நேரா விருவிருன்னு பழைய டைலர் கிட்ட வந்தாரு. யோவ், நீ தைக்க.மாட்டேன் , துணி பத்தாதுன்னு சொன்னே இதப்பாருய்யா நான் சட்டை போட்டிருக்கேன், அதுவில்லாம அவர் மகனுக்கும் இதே துணில சட்டை தெச்சுப் போட்டிருக்காரு. நீ டைலரே இல்லைன்

இரவு நேரத்தில், வீட்டுக்கு வெளியே நாய் சத்தம் கேட்டு வெளியில் வந்தார், அவர். தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது, அவருக்கு சற்று வியப்பை தந்தது. சில நிமிடங்கள் கழிந்தும் கூட அது அசையாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது. இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்

ஒரு பெண்மணி செருப்பு கடைக்கு சென்று செருப்புகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட கடையில் உள்ள 40 50 ஜோடிகளை முயற்சித்துப் போட்டு, ஒரு வழியாக ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டு கடைக்காரரிடம் மகிழ்ச்சியாக எனக்கு ஏற்ற அளவுள்ள செருப்பு கிடைத்துவிட்டது என்று கூறினார்."இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?" என்றார் பெண்மணி"அந்த செருப்பிற்கு நீங்கள் பணம் தரத் தேவையில்லை" என்றார் கடைக்காரர்"நான் பணம் கொடுத்தே தீருவேன்" என்றார் பெண்மணி"நீங்கள் தேர்ந்தெடுத்த செருப்பு நீங்கள் கடைக்கு வந்தபோது போட்டுக் கொண்டு வந்த செருப்பு" என்றார் கடைக்காரர்.

ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்