Feed Item

இனம் மதம் மொழி போன்ற பல அடையாளங்களை கடந்து எளியவர்க்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா..இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கைக்குப் பின் சீரடிக்குத்தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..சாய்பாபாவை ஒரு முறை தரிசனம் செய்தாலே பாவ விமோசனம் தொலைந்து விடும் என்கின்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு..நம்பிக்கை பொறுமை இவை இரண்டையும் மனதில் வைத்து வணங்கி வந்தால் நிச்சயம் பலன் உண்டு..

  • 114