R
"பாசம் கொண்டால் பிரிவு இல்லை...கோபம் கொண்டால் உறவு இல்லை...பேராசை கொண்டால் நிம்மதி இல்லை...விழிகள் இல்லையெனில் பார்வை இல்லை. ...
வலிகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை...முயற்சி இல்லையெனில் வெற்றி இல்லை.....முயன்ற மனிதன் தோற்றதே இல்லை...