Latest Cinema
- ·
- · sivam
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது, உலகளவில் சுமார் ரூ.650 கோடி வசூலித்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகும் ‘ஜெயிலர் 2’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகப்பெரிதாக இருக்கிறது என்றே கூறலாம். ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்றுள்ளனர். ஜெயிலர் படத்தின் முந்தைய பாகத்தில் இவர்கள் நடித்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. முந்தைய பாகத்தை விட, 2ம் பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மிதுன் சக்கரவர்த்தி இந்த படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி திரைய
- ·
- · sivam
ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று கூலி திரைப்படம் வெளியானது. மிகுந்த ஆவலுடன் படம் பார்க்க சென்ற ரசிர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே அதிகம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் முதல் நாளில் உலக அளவில் மொத்தம் 170 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாக ட்ராக்கர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கொடுத்திருக்கும் பேட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கிய தர்பாரும், சிவா இயக்கிய அண்ணாத்த படமும் சூப்பர் ஸ்டாருக்கு கெட்ட கனவுகளாகவே இருக்கும். அந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுத்த ரிசல்ட்டுகள் அப்படி. படம் தோல்விi சந்தித்து; அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு சென்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்
- ·
- · sivam
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் நேற்று திரையரங்கில் வெளியானது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதற்கு, பல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் நபர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.தற்போது, அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- ·
- · sivam
2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் தனக்கு போன் செய்து நலம் விசாரித்தாகவும், ட்ரீட்மெண்ட் முடிந்தும்கூட சி.எம்.சொன்னால் தான் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில்
- ·
- · sivam
1990-களின் பிற்பகுதியில் மலையாள ஆபாச படங்களில் பல நடிகைகள் நடித்திருந்தாலும் இன்றுவரை பலரின் நினைவுகளில் நிற்பவர் ஷகிலா மட்டுமே.இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் ஒரு நேர்காணலில் அவரால் பகிரப்பட்டவை.மலையாள ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகும் கூட இவருக்கு 24 படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஆனால் இவரோ தனது முடிவில் உறுதியாக இருந்து வாங்கிய முன்தொகையையும் திருப்பி தந்துள்ளார்.குணச்சித்ர வேடங்களில் நடிக்க இவருக்கு விருப்பம் இருந்தாலும் கூட இவரை அது போன்று நடிக்க வைத்தால் படத்திலுள்ள அந்த கதாபாத்திரத்தின் நிறம் மாறிவிடும் என்று கருதி இயக்குனர்கள் வாய்ப்பளிக்க தயங்குகின்றனர்.இவர் நடித்து சேர்த்த வைத்த பணம் முழுவதையும் இவரின் குடும்பத்தினரிடம் கொடுத்து வைத்திருந்தாராம் . ஆன
- ·
- · sivam
நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தி குடும்பத்தினரின் அகரம் பவுண்டேஷன் விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில், அகரம் பவுண்டேஷன் மூலமாகப் படித்து, தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண் பேசிய பேச்சு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாக, அப்பெண் பேசியதைக் கேட்டு நடிகர் சிவகுமார் தலைகுனிந்து சிரித்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.விழாவில் பேசிய அப்பெண், தன்னுடைய சொந்த கிராமம் மற்றும் அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை குறித்துப் பேசினார். "எங்கள் ஊருக்குச் சரியான சாலை வசதி கிடையாது, மருத்துவ வசதி கிடையாது. நாங்கள் ஒரு காட்டுக்குள்தான் வசித்தோம். ஆனால் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிப்பதற்கு என் குடும்பத்தில் சரியான சூழ்நிலை இல்லை.அப்போதுதான் என் ஆசிரியர், 'நீ
- ·
- · sivam
”எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும், அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்!”சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது.ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வ
- ·
- · sivam
நடிகர் ஆனந்தராஜ் வில்லனாக நடித்தாலும், அவரது நடிப்பை பலரும் ரசிப்பார்கள். காரணம், அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும்.ஆனந்தராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர்தான் தனது படங்களில், ஆனந்தராஜ் நடிக்க வாய்ப்பளித்திருந்தார்.ஒரு படத்தின் ஷூட்டிங் அசோக் நகர்ல நடக்குது. அப்போ அந்த ஏரியா டெவலப் ஆகல. நான் சொல்றது 80களுக்கு முன்னால கூட இருக்கலாம்.ஷூட்டிங் பார்க்க கூட்டம் வரும் இல்லையா, அந்த மாதிரி நிறைய பேர் கூட்டமாக இருக்கறாங்கஅப்போ வந்து எல்லோரும் பார்த்தாங்க. பார்த்துட்டு எல்லாம் ஒரே ஆரவாரம் பண்ணினாங்க. அப்போ ஷூட் முடிச்சிட்டு நானும், விஜயகாந்த் எல்லாம் பிளாட்பார்ம்ல உட்கார்ந்து இருக்கோம். கேரவன் எல்லாம் கிடையாது. அப்போ பக்கத்துல அவரோட
- ·
- · sivam
சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார்.எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு பையில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.
- ·
- · sivam
ஊர்வசி கதாநாயகி மட்டுமல்ல நகைச்சுவை நடிகையும் கூட எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்க கூடிய குணசித்திர நடிகையும் கூட. ஆச்சி மனோரம்மா எப்படி நடித்தாரோ அதே மாதிரி நடிக்க கூடிய திறமை ஊர்வசிக்கு உண்டு. கோவைச்சரளாவை விட நகைச்சுவையில் சிறந்தவர் ஊர்வசி.மனோரம்மாவுக்கு பிறகு குணசித்திர நடிகை ஊர்வசி என்று சொல்லாம்.நிறைய படங்களில் பைத்தியமாக நடித்திருப்பார் வயிறு வலிக்க சிரிப்பு கேரண்டி. விசுவின் படத்தில் ஊர்வசி பிரமாதமாக நடித்திருப்பார் மாயபஜார்னு ஒரு படத்தில் ஊர்வசியின் நகைச்சுவை செம்மையா இருக்கும். அதே மாதிரி நிறைய படங்கள் உண்டு.இப்ப சில வருடங்களாக அம்மா வேடத்தில் நடித்திருப்பார் நம்மால் அந்த காட்சியை பார்த்து அழாமல் இருக்கவே முடியாது. ஜெ.பேபி ன்னு ஒரு படம
- ·
- · sivam
ஜெமினி கணேசனின் கொடைக்கானல் பங்களா ! திரையுலகில் பணக்காரனாவது ஒரே இரவில் நடந்துவிடும் மாயம்.திரையுலகில் சேர்த்து வைத்த சொத்துக்களை மென்மேலும் பெருக்கியவர் ஜெமினி. சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை வீண் செலவுகள் செய்யாமல் புத்திசாலித்தனமாக முதலீடு செய்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.அவரது புத்திசாலித்தனத்திற்கு அடையாளமாக இன்றும் நிற்கிறது அந்த பங்களா. ரெட் லின்ச் என்ற பெயரில் கொடைக்கானலில் ஜெமினியின் திரைப்படங்களைப் போலவே ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் நிற்கிறது இந்த பங்களா. இது வந்த வரலாறு சுவார்ஸ்யமானது.சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏறக்குறைய பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கிய ஜெமினி அதில் அருமையானதொரு பங்களாவைக் கட்டினார்.புதுமனை புகுவிழாவை அமர்க்களமாக அவர் கொண்டாடினார்.அன்றைய திரைத் துறை பிரபலங்கள்
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam