சினிமா செய்திகள்
நயன்தாரா மூன்றாவது முறையாக ஜோடி சேரும் நடிகர்
விஜய் சேதுபதி குறிப்பிட்ட படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல், தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்ப
இறக்கும் தருவாயில் மனைவியிடம் இரண்டு சத்தியங்கள் வாங்கிய கணவர்
சினிமா உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான ஒருவர் என்றால் அது கண்டிப்பாக பாலுமகேந்திராவாதான் இருக்க முடியும். அதிலும் ஒளிப்பதிவாளராக இவர் காட்டு
ஒரு மணி நேரத்தில் பாடலை பாடி அசத்திய விஜய்
விஜய் பன்முகத் தன்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. ஹீரோவாக நடிக்க தகுதி இல்லை என பலரும் கேலி, கிண்டல் செய்த நிலையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார
கஜ தானம் (யானை தானம்)
திருச்சி அருகே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிகோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் ந
விருதுகளை அவமதித்த நடிகர் நசுருதீன் ஷா
இந்தி திரையுலகின் மூத்த நடிகர் நசுருதீன் ஷா. இவர் விருதுகளை அவமதித்து கருத்து தெரிவித்து உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.நசுருதீன் ஷா அளித்துள்ள பேட்டி
திரிஷாவிற்கு அதிகரிக்கும் அழகும், படவாய்ப்பும்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குந்தவை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதா
கோவிலில் கீர்த்தி சனோனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்
பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரை
காரின் மறைவில் உடை மாற்றிய நடிகை
நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா
மீண்டும் தமிழ் படத்தில் கங்கனா
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் ஏற்கனவே தாம்தூம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ஜெயம்ரவி ஜோடியாக வந
40 வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கும் ஷகீலா
கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளத்தில் இவர் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரச
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய விஜய் வெங்கட்பிரபு கூட்டணி
விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தை பற்றித்தான் ஒட்டுமொத்த திரையுலகமும் பேசி வருகின்றனர். விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து
காதலும் கிடையாது. கல்யாணமும் கிடையாது – அஜித் மச்சான்
அஜித் மனைவி ஷாலினிக்கு ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்கிற சகோதரரும் உள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் சிறு வயதில் இருந்தே நடித்து
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

வனவளத் திணைக்களத்தினால் தங்களது காணிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம்,  குஞ்சுக்குளம், ஆனைவிழுந்தான் மற்றும் பூனகரி முட்கொம்பன் ஆகிய பகுதிகளில் வனவளத் திணைக்களத்தினால் தங்களது காணிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூனகரி பச்சிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் பொது மக்கள் பயன்படுத்திய பயிர் செய்கை காணிகள் தணியார்காணிகள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப பட்டுள்ளன.

குறிப்பாக நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த மிகப் பழம் பெரும் கிராமங்களான குஞ்சுக்குளம் திக்காய் மண்ணியாகுளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகள் வனவளத்திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன.

இவ்வாறு எல்லையிடப்பட்ட தமது காணிகளை விடுவித்து தருமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்று பூனகரி பிரதேச செயர் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் பகுதியிலும் வனவளத்திணைக்களத்தினால் பொதுமக்கள் பயன் பாட்டில் பயிர்செய்கை மேற்கொள்ளும் காணிகள் எல்லையிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்துள்ள குறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 499
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads