·   ·  8247 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கேரளாவில் அவசரநிலை அறிவிப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 4 ஆலோசனைகளை வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • 329
  • More
Comments (0)
Login or Join to comment.