Category Poems - ஏக்கம்
நீ பிறந்தமண்ணில்நானும்பிறந்தேன்ஒன்றாகபடித்தேன்என்னையும்..என்தமிழையும்நீ ஏன்வெறுக்கிறாய்?புறக்கணிக்கிறாய்?உன் மொழியை..நான்மதிக்கிறேன்பேசுகிறேன்நீ ஏன்பேசவும்மதிக்கவும்முடியாமல்வெறுக்கிறாய்?ஆன்மீகம்சொல்லித்தந்தஅன்பு,கருணை,இரக்கம்உனக்கில்லைய...