GomathiSiva

Jokes by GomathiSiva
அதிர்ச்சி    (வாய்விட்டு சிரிங்க.. நோய்விட்டுப்போகும்.....)
ரொம்ப படிச்ச அமெரிக்க டாக்டர் ஒருத்தரு இந்தியாவுக்கு வந்தாரு. பைசா செலவில்லாம ஹார்ட் அட்டாக்க குணப்படுத்தறதுல கில்லாடி. அந்த வித்தைய எப்படியாச்சும் அவர் கிட்டே இருந்து படிச்சிடணும்னு துடிச்சுக்கிட்டிருந்த இந்திய டாக்டர்கள்கிட்ட சொன்னாரு,"இந்த உலகத்துல என் கால் படாத இடம் கிடையாது. ஏழு அதிசயத்தையும் பார்த்துட்டேன். உங்க இந்தியாவுல எனக்கே அதிர்ச்சி தர்ற எதையாவது காட்டுனீங்கனா நீங்க ஆசைப்படுற வித்தைய ஓசிக்கு சொல்லித் தருவேனு"அவ்வளவு தான் அவருக்கு கடல் மேலே கட்டப்பட்ட பாலம்னு பாம்பன் பாலத்த காட்டினாங்க. "எங்க நாட்டுல ரெண்டு தீவுக்கு நடுவுலேயே பாலம் இருக்கு. இதெல்லாம் ஜூ ஜூபி" னுட்டாரு.தாஜ் மஹாலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. "எங்க வெள்ளை மாளிகைல உள்ள ஒரு ரூம் விலை பெறுமாய்யா" னு கேட்டாரு.எதை எதையோ கா
படித்ததில் ரசித்தது
கட்டின மனைவிய என்னன்னு நினைச்சீங்க?????? கணவன்: நான் கொஞ்சம் bank வரைக்கும் போயிட்டு வந்துடறேன்மனைவி: ம்ம்ம்! சரி!(ஒரு முக்கால் மணி நேரம் கழித்து)மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? Bank வேலை முடிஞ்சுதா?கணவன்: இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வரேன்.மனைவி: அப்ப சரி! வரும்போது எனக்கு ப்ரஷர் மாத்திரை ஒரு 1மாசத்துக்கானது வாங்கிட்டு வந்துடுங்க!(15 நிமிடம் கழித்து)மனைவி: ஏங்க! எங்க இருக்கீங்க? மருந்து வாங்கிட்டீங்களா?கணவன்: இப்பதான் வாங்கிட்டு வெளில வரேன்.மனைவி: அப்ப சரி! வரும்போது 1 லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்க! சொல்ல மறந்துட்டேன்!(கணவன் பாலையும் வாங்கிய பின் ஒரு இடத்தில் ஹாயாக அமர்ந்து வடை, டீ இவற்றை ருசித்துக் கொண்டிருக்க, மறுபடியும்)மனைவி: ஏங்க! பால் வாங்கிட்டீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?கணவன்: எல
இப்பிடி வேற இருக்கா?
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்." என்றாள்.நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்
சப்பாத்தி....
மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?கணவன்: இல்லையே...மனைவி: பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...கணவன்:அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?மனைவி: ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.---???மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க? கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே
தாஜ்மஹால் எங்க இருக்கு?
டீச்சர். :  தாஜ்மஹால் எங்க இருக்கு?
முட்டைப் பொரியல்
பயங்கரமான ஆளுய்யா நீ....
ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா.பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு.பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி  விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு.அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்கும
என்ன ஒரு வில்லத்தனம்...?
பேப்பரில் ஒரு விளம்பரம்..''புத்தம் புது ஸ்கார்ப்பியோ வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ்வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.."அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"அவள் ஒ
வாய்விட்டு சிரிங்க....
ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்…இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்
செருப்பு
ஒரு பெண்மணி செருப்பு கடைக்கு சென்று செருப்புகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்.ஒன்று இரண்டு என்று கிட்டத்தட்ட கடையில் உள்ள 40 50 ஜோடிகளை முயற்சித்துப் போட்டு, ஒரு வழியாக ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டு கடைக்காரரிடம் மகிழ்ச்சியாக எனக்கு ஏற்ற அளவுள்ள செருப்பு கிடைத்துவிட்டது என்று கூறினார்."இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?" என்றார் பெண்மணி"அந்த செருப்பிற்கு நீங்கள் பணம் தரத் தேவையில்லை" என்றார் கடைக்காரர்"நான் பணம் கொடுத்தே தீருவேன்" என்றார் பெண்மணி"நீங்கள் தேர்ந்தெடுத்த செருப்பு நீங்கள் கடைக்கு வந்தபோது போட்டுக் கொண்டு வந்த‌ செருப்பு" என்றார் கடைக்காரர்.
நானும் வரலாமா?
இரவு நேரத்தில்,  வீட்டுக்கு வெளியே  நாய் சத்தம் கேட்டு வெளியில் வந்தார், அவர்.            தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது, அவருக்கு சற்று வியப்பை தந்தது.        சில நிமிடங்கள்  கழிந்தும் கூட அது அசையாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது.       மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார்.  உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, அவரருகே நின்றது.  வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.  பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.         இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்
நீதிமன்றத்தில் நடந்த நகைச்சுவை
ஒரு சின்ன ஊரில் நீதிமன்றத்தில் வழக்கு நடக்குது.அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க.வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?அதிர்ந்து போனார் வக்கீல் ...மெல்ல சமாளிச்சிகிட்டு..."சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ள
ஜட்ஜ் அய்யா..... என்னை காப்பாத்துங்க....
ஜட்ஜ் அய்யா... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...ஏம்ப்பா... என்ன நடந்துச்சிஅத ஏன் கேக்குறீங்க அய்யா,.. கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புக்க வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறாபுக்கா... கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கசொல்றேனுங்க அய்யா...  மொத மாசம் '30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்தா வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகள மாக்கி கராத்தே கத்துகிட்டா நானும் நம்ம பொண்டாட்டி தானேன்னு தாங்கிக்கிட்டேன்இன்ட்ரஸ்ட்டிங். அப்புறம் அடுத்த மாசம் '30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புக்க வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன்ப்ச்... மூனாவது மாசம் என்ன புக்
சிரிப்பதற்கு மட்டுமே.....
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர்.ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது....ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க.. ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா வாசனை வந்தது..அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..விரதம் என்பதால் சாப்பிடவும் முடில... சிக்கன் சாப்பிடும் ஆசையும் தூண்டியது..அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..