Feed Item
Added a news 

கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 சதவீதத்தை கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 697