Feed Item
Added a news 

வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் தொங்க விட்டிருக்கிறார்கள்.

  • 712