Feed Item
Added a news 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தரும்புரம் போலீஸ் நிலையத்தில். முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் போலீசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுகுறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறபட்டிருப்பதாகவும் தெரிவித்த தர்மபுரம் போலீசார் குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சிசிடி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தர்மபுரம் போலீசார் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளனர்.

  • 440