Feed Item
Added a news 

முல்லைத்தீவு  மல்லாவி பகுதியில் வீட்டிலிருந்த கணவன் மனைவி கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்முல்லைத்தீவு மல்லாவிஅனிஞ்சியன்குளம் பகுதியில்உள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதஅதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31)பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றியபோது திருமணம் செய்துள்ளனர்குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇருவரது சடலங்களும் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின்  அடிப்படையில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  • 655