Feed Item
Added a news 

கிளிநொச்சி பன்னஙகண்டி பகுதியில் நீர் பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.  குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

  • 571