Feed Item
Added a news 

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 811 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 910 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 424