மும்பையில் சாலையோரத்தில் ஒரு வயதான பெண்மணி பூக்களை விற்றுக்கொண்டிருந்தார்,ஊரடங்கு காலம் என்பதால் அவரை வீட்டிற்கு செல்லும்படி காவல்துறையினர் கேட்டு கொண்டனர்,
ஆனால் அதற்கு நான் பூ விற்கவில்லை என்றால் பசியால் இறந்துவிடுவேன் என்று பதிலளித்துள்ளார் அந்த மூதாட்டி,
அப்போது காவல்துறையினர் அவருக்கு 500 ரூபாயைக் கொடுத்து,ஊரடங்கு காலம் முழுவதும் இவ்வாறு தாங்கள் பொருளுதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர் மும்பை காவல்துறையினர்.
இந்த வயதிலயும் உழைத்து வாழணும் நினைக்கற பாட்டிய நெனச்சா அருமை.. போலீஸாரின் அன்பை நினச்சா பெருமை.
- 936