Feed Item
Added a news 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 685 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. 

தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

  • 572