கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் - மார்க்கம் மற்றும் டெனிசனில் நடந்த கார் விபத்தில், இணுவில்-சுதுமலைச் சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் இரு பிள்ளைகளான செல்வி நிலா, செல்வன் பாரி இருவரும் அகாலமரணம் அடைந்தார்கள்.