Feed Item

பசியுடன் பாடசாலை செல்லும் குழந்தையின் ஏக்கம்..தேங்காய்ச் சொட்டு!************************பட்டினி கிடந்து நாங்கள் சாகிறோம்பார்க்க இங்கு யாருமில்லை.பாராளுமன்ற உணவுக்காக-பலகோடிஒதுக்குதல் ஞாயமில்லை.அடுப்பு எரித்து எத்தனை நாட்கள்அம்மா,அப்பா வேலையில்லை-நாங்கள்உடுப்பு வாங்கி எத்தனை நாட்கள்ஊருக்கு வெளியில் போனதில்லை.அப்புவும்,ஆச்சியும் நட்டு வைத்தஅழகான தென்னைமரங்களிவைஇப்புவிதன்னில் எம்மைக்காக்கும்இதயம் நிரம்பிய வரங்களிவை.அரசை நம்பி உணவுக்கலைந்தால்ஆயுள் எம்மிடம் மிஞ்சாது.அனைவரும் மரங்கள் நட்டு வளர்த்தால்அகிலத்தில் பஞ்சம் எமக்கேது.அன்புடன் -பசுவூர்க்கோபி

  • 100