Feed Item
Added a news 

நீர்வேலி பகுதியில் கணவர் உயிரிழந்த நிலையில் ஐந்து பிள்ளைகளுடன்  வறுமையில் வாழ்ந்து வரும்  பெண்ணுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் திருமதி - நடராஜா  கிருஸ்ணவேணி அவர்கள் வழங்கிய நிதியில் வாழ்வாதார உதவியாக ஆடு வளர்ப்புக்கு ரூபா 50000 வழங்கி  வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

  • 310