Feed Item
Added a news 

மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

  • 291