Feed Item
Added a news 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்விதமானக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் முன்னான் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு முன்மொழிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • 505