Feed Item
Added a news 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தற்போதைய வௌிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அவர் தனது தனிப்பட்ட நிதியில் இருந்து குறித்த பயணங்களுக்கான செலவுகளை மேற்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 364