Feed Item

செரிமானத்தில் கோளாறு என்றால் அல்லது அமிலங்கள் அதிகளவு சுரக்கும் போது காற்று அதிகமாக  உடலில் உருவாகி வாயுத் தொல்லை தருகிறது ..அந்த சமயத்தில்  ஒரு  பப்பாளி துண்டை  வாயில் போட்டுக் கொள்ளுங்கள்..இது வாயுவை சமன் செய்கிறது..ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாயு தடுக்கப்படுகிறது.

  • 145