Feed Item

துன்னாலையில் 10  பவுண்  நகை திருட்டு  போயுள்ளதாக  நெல்லியடி பொலிஸில் முறையிடப்  பட்டுள்ளது.துன்னாலை  வடக்கு  பகுதியிலேயே  நேற்றைய  தினம்  இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது.** பருத்தித்துறை  கொட்டடி  பகுதியில்  தீக்காயங்களுக்கு  உள்ளான  பெண்  ஒருவர்  பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலையில்  அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம்  தொடர்பில்  பருத்தித்துறை பொலிசார்  விசாரணை  செய்து வருகின்றனர். 

  • 202