துன்னாலையில் 10 பவுண் நகை திருட்டு போயுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப் பட்டுள்ளது.துன்னாலை வடக்கு பகுதியிலேயே நேற்றைய தினம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.** பருத்தித்துறை கொட்டடி பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- 202