Jokes
Category Jokes - Teacher
ஆசிரியர் கேட்ட கேள்வியும் மாணவன் சொன்ன பதிலும்
  •  ·  sivam
  •  · 
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..