Cinema
Latest Cinema
  •  · 
  •  ·  sivam
கவிஞர் எழுதிய பாடல்களின் வரிகளில் பல காலம் கடந்தும் பொருந்திப்போவதுண்டு.Adidasனு ஒரு ஷூ Brand உங்களுக்கு தெரிந்திருக்கும். உலக ஷூ விற்பனையில் இரண்டாம் இடம். Nike முதல் இடம். ஜெர்மனியில் 19924ல் Adolf dasler, Rudolf daslerனு சகோதரர்கள் தன் அம்மாவோட லாண்டரி ரூம்ல ஒரு ஷூ தயாரிப்பு கம்பெனி தொடங்குகிறார்கள். டஸ்லர் பிரதர்ஸ் ஷூ கம்பெனி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட கம்பெனி ரன்னிங் செல்லப்பயன்படும் ஸ்போர்ட்ஸ் ஷூ தான் தயாரித்தார்கள். வியாபாரம் செமயா பிச்சுக்கிட்டு போகிறது. அதற்குப்பின்னால் அவர்களின் உழைப்பு சாதாரணம் கிடையாது. பவர் இல்லாத சமயத்தில் சைக்கிள் பெடலை சுற்றி அந்தப்பவரை வைத்தெல்லாம் செய்திருக்கிறார்கள். 1936 ஒலிம்பிக் போட்டிக்கு ஷூசப்ளை செய்யும் அளவுக்கு வளர்கிறார்கள்.ஹிட்லரின் நாஜி படைகளில்
  •  · 
  •  ·  sivam
இது ஒரு நடிகையைப் பற்றிய செய்தி என்றாலும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு பண்பு அது !13 வயதிலேயே நடிக்க வந்து விட்டாராம் கே. ஆர். விஜயா.1963 இல் வெளிவந்த முதல் படம் 'கற்பகம்' சூப்பர் ஹிட். தொடர்ந்து வரிசையாக பல படங்கள்.பலப்பல சோதனைகள் அவமானங்கள் அத்தனையையும் தன் வாழ்க்கையில் பார்த்து விட்டார். இரண்டு மூன்று முறை சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாலும், யாராவது ஒருவர் மீண்டும் சினிமாவிற்குள் அழைத்து வந்து நடிக்க வைத்து விடுவார்கள்.பழைய அவமானங்களை மறந்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுப்பார் கே ஆர் விஜயா. ஆனால் எதிர்பாராமல் ஒரு சில படங்கள் தோல்வி அடைவது உண்டு.கே. ஆர்.விஜயாவை ஹீரோயினாக நடிக்க வைத்து, இயக்குநர் மாதவன் 'முகூர்த்தநாள்' (1967)
  •  · 
  •  ·  sivam
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. இவர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கும்கி’ அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகவும் மாறியது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இவன் வேற மாதிரி’ திரைப்படமும் விக்ரம் பிரபுவுக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது.'லவ் மேரேஜ்' படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.‍https://youtu.be/_7a6elPVHK0‍டிரெய்லரைப் பார்க்கும் பொழுது 30 வயதை கடந்த
  •  · 
  •  ·  sivam
‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தில் துல்கர் சல்மான், பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் படத்திலிருந்து விலகியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த படம் கேங்ஸ்டர் படம் என கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான பின்னர் கேங்ஸ்டர் கதையம்சத்திற்கான திரைக்கதை அமைக்கப்படவில்லை. இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. கதையின் மையமக்கரு தெளிவாக காட்டப்படாதது, தலைமை கதாபாத்திரத்தில் லட்சியம் என்ன என்பது தெளிவாக வலியுறுத்தப்படாதது படத்தின் ஆகியவை பெரும் பின்னடைவாக கருதப்பட
அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது
  •  · 
  •  ·  Senthuran
சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பத்துவிட்டார்கள். என்னை விமர்சனம் செய்யுங்கள், அதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனம் என் வாழ்வையே மொத்தமாக அழித்துவிடக்கூடாது" என்று வருத்தமாகப் பேசினார்.அனுபமாவிற்கு ஆதரவாகப் பேசிய நடிகை சுரேஷ் கோபி, "இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்னை. நடிகை சிம்ரன் இங்கு வந்தபோது இதேபோலத்தான் இங்கு அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.அசின், நயன்தாரா என இன்று உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் இதேபோலத்தான் பிரச்னைகள் வந்தது. நீங்கள் பெரிய நடிகையாக வலம் வருவீர்கள்''' என்று கூறினார்.
பிரேம் நஸீரின் பெருமைக்குரிய குணம்
  •  · 
  •  ·  sivam
ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.படப்பிட
சிவாஜி பற்றி சோ கூறியவை
  •  · 
  •  ·  sivam
ஒரு படபடிப்பில் சிவாஜி நடித்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது.காட்சி முடித்ததும் உடன் நடித்த நடிகர்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள்.ஆனால் சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அனைவரும் கலைந்து சென்ற பின்பு சிவாஜி சோவை பார்த்து கேட்டார். ஏண்டா நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே என்றார்.சோ சொன்னார்...உண்மையை சொல்லட்டுமா சார்...நீங்க இன்று நடித்த நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங். அவங்கெல்லாம் உங்க கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக புகழ்றாங்க....என்றார்.சிவாஜி எந்த சலனமும் இல்லாமல் கேட்டு, இப்ப கவனி.நான் நடிச்சு காட்டுறேன் என்று எழுந்து நின்று நடித்தார்.மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகளின்றி எளிமையான ஆனால் ஆழமான முகபாவங்களில் நடித்து காட்டினார்.சோவால் நம்ப மு
சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,  அவர்கள் வாழ்ந்த நாட்கள்
  •  · 
  •  ·  sivam
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.*10. சட்டமுனி* – 800 வருடம் 1
நரசிம்ம அவதாரம்
  •  · 
  •  ·  sivam
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.கன்றுக்குட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் ‘அம்மெ’ என்று கத்தினால், அவ்வொலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு வேகமாக ஓடி வந்து கன்று பக்கத்தில் நிற்பது போலவே ‘நரசிம்மா!’ என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கையாழ்வார்.நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்ச நிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உட
மறைந்த கிரேசி மோகன் அவர்களைப் பற்றி சில அறியப்படாத செய்திகள்
  •  · 
  •  ·  sivam
வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.யார்கிட்டயும் கடனும்
சிவாஜி நீண்ட வசனம் பேசி நடித்த காட்சிகள்
  •  · 
  •  ·  sivam
சிவாஜிக்கு வசனம் எழுதுவது என்றால் எழுத்தாளர்களின் பேனாக்கள் அதிக மையை செலவழிக்கும்.மற்ற நடிகர்களுக்கு எழுதுவதை விட அதிக வார்த்தைகளை அவர்கள் தேடவேண்டியிருக்கும்.வார்த்தைகள் தான் வடிக்கப்படுகின்றன.சிவாஜி பேசும் போதுஅனலாய் தெறிக்கப்படுகின்றன.கஷ்டப்பட்ட தேடிய வார்த்தைகளுக்கு தங்கமுலாம் பூசியிருப்பார் நடிகர்திலகம் தன் நாவால்..பராசக்தி ..நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த என்ற சொல்லாடலில் அமைதியாக பயணிக்க ஆரம்பிக்கும் குணசேகரனின் நீதிமன்ற வாதம். பயனுள்ள அரசியல் தத்துவம் என்ற வார்த்தையை முடிக்கும் போது தமிழ்நாடு அதிர்ந்தது அன்றே.அந்த நீதிமன்ற காட்சியிலே சிவாஜியின் தனி மனித ஆட்சி தான்.இது சிங்கமடா! இதற்கு தீனி கொடுக்க புது மாமிசம்தான் படைக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள்வசன கர்த்தாக்கள்.புதிது புதிதாய்
எம்.ஜி.ஆர். பற்றி இயக்குநர் கே. சங்கர் கூறியவை....
  •  · 
  •  ·  sivam
கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் கே.சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீ்க?’’ என்றார்.அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை
Latest Cinema (Gallery View)
73-84