Latest Cinema

- ·
- · sivam
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ப்யூர் வெஜிடேரியனான நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போது தான் தூக்கி எறிந்தேன். இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.அத்துடன் தனது உணவில் பன்னீருக்கு பதிலாக சிக்கன் துண்டுகள் இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு பன்னீருக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய உணவகத்துடன் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எச்ஆர்எக்ஸ் (HRX) என்கிற ஃபிட்னஸ் நிறுவனம் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதனால் தனது பதிவில் ஹிருத்திக் ரோஷனையும் குறிப்பிட்டுள்ளார் நடி

- ·
- · sivam
ஒரு காலத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் அதன் பிறகு சினிமாவில் இணைந்து பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் தமிழிலும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் தெலுங்கிலும் நடித்துள்ளார்.தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுஷ்கா, வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், லிங்கா என பல படங்களில் நடித்துள்ளார். ‘அருந்ததி’ திரைப்படம் அனுஷ்காவுக்கு பரவலான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது என்றாலும், 2015-ல் வெளியான ‘பாகுபல

- ·
- · sivam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா சமீபத்தில் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கும் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதமாகியுள்ளது. இந்த செய்தி, சூர்யா ரசிகர்களிடமும், தொழில்துறை வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றி பெற்ற இயக்குநராக இருந்துவரும் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம், சூர்யாவை ஒரு புதிய கதாபாத்திரத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது. முதல் லுக் மற்றும் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே சில காரணங்களால் மெதுவாகவே முன்னேற

- ·
- · sivam
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். தொடர்ச்சியாக மலையாளத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிருதய பூர்வம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என சூப்பர்ஸ்டார்கள் கோலோச்சும் இந்திய திரைத்துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் மோகன்லால்.கடந்த 1986-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 34 படங்கள் வெளியாகின. அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தன. ஒரு நடிகரின் 34 படங்கள் ஒரே ஆண்டில் வெளியாவது இதுவே முதன்முறை. 1980-ம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன்லால். இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.64 வயதாகும் மோகன்லால் இ

- ·
- · sivam
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். இதில் முக்கியமாக தனுஷுடன் மாரி, விஷாலுடன் இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன.நடிகர் ரோபோ சங்கருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8:30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது இறப்பு திரையுலகின

- ·
- · sivam
நடிகர் தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி, கதை எழுதி, நடித்து, தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவரப் போகிறது.இதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் சில விஷயங்களை உருக்கமாக பேசி கடந்து வந்த பாதையை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த டிடி, தனுஷிடம் கருங்காலி மாலை பற்றி ரகசியம் என்ன என்று கேள்வி கேட்டார். அதற்கான ரகசியத்தை சொல்லும் விதமாக தனுஷ் சென்டிமெண்டாக பதில் கூறியிருக்கிறார்.அதாவது இது என்ன மாலை என்று எனக்கு சத்தியமாக தெரியாது, என்னுடைய தாத்தாவின் போட்டோவுக்

- ·
- · sivam
படம் ரிலீஸ் ஆனால் சேலை கட்டிக்கிறேன்; சவால் விட்ட மதுரை தி.மு.க பிரபலம், முதல் காட்சி அங்கேயே வெளியிட்ட எம்.ஜி.ஆர்!மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் வெளியானால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று தி.மு.க பிரமுகர் ஒருவர் சொல்ல, அவரை எதிர்த்து தனது படத்தை மதுரையிலேயே திரையிட்டு வெற்றி கண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம

- ·
- · sivam
இயக்குநர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை.அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டது.சமீபத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ என்ற படம் வெளியானத

- ·
- · sivam
அட நம்ப காலா பட வில்லன் தான். !! அப்படி என்ன தான் இவர் செய்தார் என்று கேட்கும் கூட்டத்திற்கு :மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கிட்டத்தட்ட 62 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் தாராளமாக நன்கொடை அளித்தார்.மராத்வாடாவில் சுமார் 112 விவசாயிகளின் குடும்பங்களை அவரே பார்வையிட்டார். அப்போது மின்துண்டிப்பு நடக்க விவசாயிகள் தங்களது செல்போன் வைத்து டார்ச் அடித்து அவரை வரவேற்றனர்அவரது அமைப்பு இப்போது நாக்பூர், லாதூர், ஹிங்கோலி, பர்பானி, நந்தேடு, அவுரங்காபாத் போன்ற பகுதிகளில் 700 பேருடன் (விவசாயிகளை) இணைக்க திட்டமிட்டுள்ளது.இவரின் அமைப்பு 2015இல் தொடங்கியதாக்கும். செப்டம்பர் 2015 இல், படேகர் நாம் அறக்கட்டளையை நிறுவினார், இது வறட்சி நிலைமைகளால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உதவ
- ·
- · sivam
80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மாதவி. ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் நடித்தவர் மாதவி. இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?நடிகை மாதவி 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர் இளம் வயதிலேயே நாட்டிய கலையில் கைதேர்ந்தவர் இவர். கிட்டத்தட்ட 1000 மேடையில் தனது நாட்டிய திறமையை காட்டியுள்ளார். அதன் பின்னர் தனது டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் செம்ம ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் தனது சிறு வயதிலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் மட்டுமே 10 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.1981ல் ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் தமிழ் சினிமாவி

- ·
- · sivam
வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.யார்கிட்டயும் கடனும்

- ·
- · sivam
தாலி, பட்டுப்புடவை, 2 கார்; 10 பேருக்கு சாப்பாடு, கல்யாண செலவு இவ்வளவு தான்: மனம் திறந்த ராஜகுமாரன்!ராஜகுமாரன் தேவயானியுடன் திருமணம், மற்றும் அவருடனான வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பது குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் தேவயானி முன்னணி நடிகையாக இருக்கும்போது அவரை திருமணம் செய்துகொணட இயக்குனர் ராஜகுமாரன், தங்கள் திருமணம் எப்படி நடந்தது? அதன்பிறகு வாழ்க்கை பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித:த ஒரு பேட்டியிவ் கூறியுள்ளார்.1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்
Latest Cinema (Gallery View)