Latest Cinema
- ·
- · sivam
'சீதா ராமம்' படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். அந்த படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்தார்.தற்போது பாலிவுட்டில் படு பிஸியாக நடித்து வருகிறார். மிருணாள் தாகூருக்கும் நடிகர் தனுசுக்கும் திருமணம் நடக்க போவதாக தகவல் பரவி வருகிறது.நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.
- ·
- · sivam
இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!"உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்" என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்!அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் 'தமிழ்த்தாய்" வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!"நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்... சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்... உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப
- ·
- · sivam
பளிங்கு சிலை போல சினிமாத்துறையில் அறிமுகமான நடிகை கிரண், 'யாதீன்' என்கிற இந்தி படத்தில் முதன் முதலாக நடித்தார். அந்த படத்திற்கு பின் தமிழுக்கு வந்த இவர், சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்பு குறைய, திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.நடிகை கிரண் அதன் பின் 'நியூ' படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போன கிரண், வருமானத்திற்கு வழியில்லாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். எனக்கு யாரும் நடிக் வாய்ப்
- ·
- · sivam
வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக நடிகை பாவனா போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன, சில ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. தற்போது, தனது புதிய படமான 'அனோமி' வெளியீட்டிற்கு முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனா இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.தற்போது பாவனா, கதாநாயகியாக நடித்து, இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கும் 'அனோமி' திரைப்படம் ஜனவரி 30 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். மரத் எழுதி இயக்கியுள்ளார். 'அனோமி' பாவனாவின் திரையுலகப் பயணத்தில் 90வது படமாகும். மர்ம, த்ரில்லர் படத்தில் பாவனா, தடயவியல் ஆய்வாளர் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடி
- ·
- · sivam
இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது பிறந்தநாளில் நடிகையும் அவரின் மனைவியுமான குஷ்பூ தகவல் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது?தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒப்பந்தமான சில நாட்களிலேயே விலகிய அவர், ரஜினி படத்தை இயக்கப்போவதில்லை என்றும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.தற்போது விஷாலை வைத்து ஒரு படமும், நயன்தாரா முன்னணி நாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வருகிறார். இன்று சுந்தர் சியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ திருப்பதி ஏழுமலைய
- ·
- · sivam
நடிகர் பிரபுவின் முதல் படம் சங்கிலி, இந்த படத்தின் படபிடிப்பிற்காக புறப்பட தயாரானார்கள் இவரது தந்தையான நடிகர் சிவாஜி கணேசனும், பிரபுவும், அப்பாவிடம் பிரபு "நீங்க ஸ்டுடியோவிற்கு செல்லுங்கள் சிறிதுநேரம் கழித்து நான் வருகிறேன் "என்றார் அதற்கு சிவாஜி "டேய்..நீயும் நானும் நடிக்க வேண்டிய காட்சியை இன்று படமாக்குகிறார்கள்..நீ..எப்போ வருவே " என்றார், "நீங்க போறதுக்குள்ளே வந்துடுவேன் ..போங்கப்பா.." என்று சொன்னார் பிரபு, "சரி சீக்கிரமாக வா " என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சிவாஜி .சிவாஜி ஸ்டூடியோவுக்கு வந்த பின் சிறிது நேரம் கழித்து பிரபு வந்தார் , சிவாஜி கேட்டார் "எங்கடா போய்ட்டு வர. ""அது ஒன்னும் இல்லப்பா நான் சினிமாவில் முதன்முதலாக நடிக்க போறேன் , ராமாபுரம் தோட்டத்துக்கு போய் பெரியப்பாவிடம் (எம்ஜிஆர்
- ·
- · sivam
1970-களில் இந்தி திரையுலகில் டாப் ஸ்டாராய் ஜொலித்த நடிகை பர்வீன் பாபியும் அப்படிப்பட்ட பரிதாப லிஸ்ட்டில் ஒருவர் தான். அழகிய நட்சத்திரம் எரிந்து சாம்பலாகிப்போன கதை..டீன் ஏஜ் வயதில் கதாநாயகி ஆகாமல் இருபத்தைந்தை நெருங்கும்போதுதான் திரைக்கு வந்து சேர்ந்தார் பர்வீன்.50-களிலும் 60-களிலும் கிளாமர் விஷயத்தில் இந்தி திரை உலகமே தட்டு தடுமாறிக் கொண்டிருந்த சமயம்.அப்போது நடை உடை பாவனைகளில் கிளாமர் வித் ஸ்டைல் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு பாலிவுட்டை கொண்டு போன நடிகைகள், ஜீனத் அமன், நீத்து சிங் மற்றும் பர்வீன் பாபி.மனைவி ஜெயாவுக்கு அடுத்து அமிதாப்பச்சன் அதிகமாக தனக்கு படங்களில் ஜோடியாய் சேர்த்துக்கொண்டது பர்வீன் பாபியைத்தான்.மஜ்பூர், தீவார், அமர் அக்பர் ஆண்டனி, நமக் ஹலால், காலியா மஹான், காலா பத்தர், ஷான் என போக
- ·
- · sivam
நடிகை பூஜா ஹெக்டே பேசியதாக இன்று காலை முதல் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. பான் இந்திய படத்தில் நடித்துவந்தபோது அந்த படத்தின் நடிகர் தனது காரவானில் அனுமதி இன்று நுழைந்ததாகவும். தன்னிடம் அத்துமீற முயன்ற அவரை தான் கன்னத்தில் அறைந்ததாகவும் பூஜா அதன் பின் அந்த நடிகர் தன்னுடன் நடிக்கவில்லை என நடிகை பூஜா ஹெக்டே சொன்னதாக இணையத்தில் தகவல் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் , சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோர் இன்று காலை முதல் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் பூஜா ஹெக்டேவிடம் அத்துமீறிய அந்த நடிகர் இவர் தான் என சிலரது பெயரை குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த தகவல் உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. பூஜா ஹெக்டே அப்படி பேசியதாக எந்த ஒரு ஆதாராமும் இல்லை என்று இது திட்டமிட்ட
- ·
- · sivam
கொஞ்சம் எச்சரிக்கையுடன் நிமிர்ந்து அமர்ந்தார் பாலச்சந்தர்.அவருக்கு எதிரே ஒரு பத்திரிகை நிருபர்.இதுவரை அந்த நிருபர் கேட்ட கேள்விகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் தர்மசங்கடமானது.இதற்கு பதில் சொன்னால்,தான் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பது பாலச்சந்தருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்து போயிற்று. அதனால்தான் அவர் கொஞ்சம் உஷார் ஆனார்.அந்த நிருபர் கேட்ட கேள்வி இதுதான்.“ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும்.ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன ?”எடக்கு மடக்கான இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் கூறப் போகிறார், அதைத் தனது பத்திரிகையில் எப்படி தலைப்பு வைத்து வெளி
- ·
- · sivam
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் ஒரு அபூர்வமான சாதனையை பெற்றுள்ளார் . அவர் வெறும் அரசியல்வாதியோ அல்லது திரைப்பட நடிகரோ மட்டுமல்ல; போர்க்கலைகளிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்பதைக் இந்த சாதனை நிரூபிக்கிறது.ஜப்பானின் பண்டைய வாள்ப்பயிற்சி கலையான ‘கென்ஜுட்ஸு’ (Kenjutsu) எனும் பயிற்சியை கற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு வெளியே முதல் ‘இந்தியன் சமுராய்’ என்ற சிறப்புப் பெயரையும் அவர் பெற்றுள்ளார்.சமுராய் என்றால் என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பண்டைய கால ஜப்பானில் வாழ்ந்த வீரர்களே சமுராய்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் வெறும் போராளிகள் மட்டுமல்ல; நேர்மை, தைரியம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘புஷிடோ’ என்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்கள். அவர்களுக்கான மரியாதையாக வழங்கப
- ·
- · sivam
அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவை விட பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை சாய் பல்லவி. எப்படி ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் டாப் நடிகையாக மாறினாரோ அதே போல சாய் பல்லவிக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.ரன்பீர் கபூர், யஷ் உடன் இணைந்து ராமாயணா படத்தின் மூலம் இந்த ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாவார் சாய் பல்லவி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்டாக அமீர்கான் தயாரிப்பில் அதற்கு முன்னதாக வரும் மே 1ம் தேதியே பாலிவுட்டில் சாய் பல்லவி அறிமுகமாகிறார் என்கிற அறிவிப்பு டீசருடன் வெளியாகி விட்டது.அமீர்கான் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள 'ஏக் தின்' (Ek Din) எனும் காதல் படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் டீசர் வெளி
- ·
- · sivam
சிவாஜி ஒரு பாடலை இரண்டு முறை கேட்டவுடன் அதற்கு ஏற்றது போல நடிக்க அரங்குக்கு வந்து விடுவார். ஆனால் ஒரு பாடலை 11 முறை கேட்டும் அவரால் நடிக்க முடியவில்லை'கௌரவம்' படத்திற்காக அவர் பாடிய அந்தப் பாடல்.'நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா...'11 தடவைக்கும் மேல் ஆழ்ந்து கேட்ட சிவாஜி..... இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்திடம்'சுந்தரா...கொஞ்சம் டைம் கொடு. சூட்டிங்கை அப்புறம் வச்சிக்கலாம்னு சொல்ல,டைரக்டர் ஒரே பதற்றம்...ஏதும் பிரச்சனையா...'ன்னு கேட்டாராம்.அதற்கு சிவாஜி,'இல்லை சுந்தரா...இந்தப் பாடலுக்கு டிஎம்எஸ் அண்ணா எனக்கு ஒரு சவால் விட்டுள்ளார்.அவரே நடிகருக்கான வேலை அத்தனையையும் குரலில் செய்து விட்டார். அப்படி என்றால் நான் எப்படி நடிக்க வேண்டும்?பாடலின் பல்லவியை ஒரு இடத்தில் ஒரு மாதிரியும், இன்னொரு இடத்
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam