Latest Cinema
- ·
- · sivam
பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளதுஇதனிடையே, படங்கள் தொடர் வெற்றி பெறுவதால் மமிதா பைஜு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மமிதா பைஜு. இந்த விவகாரம் தொடர்பாக, “சமூக ஊடகங்களில் நான் ரூ.15 கோடி சம்பளம் பெறுவதாக செய்திகள் பரவி வருகின்றன. நான் சமூக ஊடகங்களில் இல்லை. ஆனால், அந்த செய்திகளைப் பார்த்து உண்மையில் ஆச்சரியமடைந்தேன்.சிலர் அதன் உண்மை தன்மையை அறியாமல், நம்புகிறார்கள். ரூ.15 கோடி சம்பளம் பெருமளவுக்கு பெரியவராகிவிட்டாரா என்று சிலர் அதற்கு கருத்து த
- ·
- · sivam
நடிகை ஷாலினி பகிர்ந்து கொண்டது....“இந்த படம் கே.ஆர்.விஜயாம்மாவின் தங்கை கல்யாணத்தப்ப எடுத்தது. அரசியல்வாதிகளும் சினிமா ஆட்களும் எம்.ஜி.ஆரிடம் நெருங்கவே தயங்கிய நேரம். நான் நேராகப் போய் அவர் கழுத்தில் ஒரு சந்தன மாலையைப் போட்டேன். என்னை இழுத்து அணைச்சு என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ரொம்ப நைஸா அவர்கிட்ட ‘உங்க பேர் என்ன?’னு கேட்டேன். சிரிச்சிக்கிட்டே “எம்.ஜி.ஆர்”னு சொன்னார். “அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?”னு மறுபடி கேட்டேன். இன்னும் பலமா சிரிச்சார். பிறகு எம்.ஜி.ராமச்சந்திரன்னு அழுத்தமாச் சொன்னார்.“அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்டேன். மறுபடியும் பலமாகச் சிரிச்சார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை.
- ·
- · sivam
நடிகர் சந்திர பாபு அவர்களை அனைவரும் அறிவோம்.திரு.சந்திர பாபு அவர்கள் ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடன கலைஞராக, ஒரு நடிகராக வலம் வந்தவர்.தட்டுங்கள் திறக்கபடும் என்ற திரைப்படத்தை தயாரித்து தோல்வி கண்டவர்.தாம் தயாரித்த திரைப்படத்தினால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக சந்திர பாபு அவர்கள் மதுவிற்கு அடிமையாகி கடைசி காலங்களில் ஒரு வேளை சோத்துக்கே அவதி பட்டார்கள்.தனது கஷ்டங்களையும் ,துக்கங்களையும் நடிகர் திலகம் அவர்களிடம் சென்று முறை இட்டார்கள்.அண்ணே, சாப்பாட்டிற்கே கஷ்டமா இருக்குண்ணே. ஏதாவது செய்யுங்கண்ணே என்று களைப்புடன் சந்திர பாபு கூறுகின்றார்.சந்திர பாபு அவர்களுக்கு உணவும், செலவிற்கு பணமும் கொடுத்து உதவி செய்கின்றார்கள் நடிகர் திலகம் அவர்கள்.நடிகர் திலகம் மேலும் 3 சினிமாவில் சந்திரபாபு நடிப்பதற்கு சிபாரிச
- ·
- · sivam
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அமெரிக்காவுக்கு யானை குட்டி ஒன்றை அனுப்பிய நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி போட்ட உத்தரவு தொடர்பான செய்தி தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.தமிழ் திரை உலகின் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பின் சாயல் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஒரு நடிகர் வாழும் போதே அவருக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்பதும் உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்க பூங்கா ஒன்றுக்கு வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக யானை குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வ
- ·
- · sivam
இறந்த பிறகும் நீங்கள் அழியாதவராக மாற விரும்பினால், இந்த திரைப்பட நடிகரைப் பின்பற்றுங்கள். அவர் இந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர். அவர் பெயர் சயாஜி ஷிண்டே. அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தி நடிகர்.ஒரு நேர்காணலில், என் அம்மா நோய்வாய்ப்பட்டு, அவர் உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கை இல்லாதபோது, "நான் எவ்வளவு பணக்காரனாக, சக்திவாய்ந்தவனாக அல்லது செல்வாக்கு மிக்கவனாக மாறினாலும், உன்னைக் காப்பாற்ற முடியாது, ஆனால் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்..." என்று நான் அவரிடம் சொன்னேன் என்று அவர் வெளிப்படுத்தினார்.சஞ்சய் கூறினார், "ஒரு நாள் நான் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன். அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன் -
- ·
- · sivam
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எப்போதும் செய்திகளில் இருப்பவர். ஸ்ரீதேவியின் மகள் என்பதால், அவரைப் பற்றி நெட்டிசன்கள் அதிகம் விவாதிக்கின்றனர். பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகைகளில் ஜான்வியும் ஒருவர்.கஜோல் மற்றும் ட்விங்கிள் தொகுத்து வழங்கிய 'டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்' நிகழ்ச்சியில், ஜான்வி தனது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து வெளிப்படையாகப் பேசினார். தான் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அது தாய் ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலின்படி நடந்ததாகவும் கூறினார்.நான் செய்த எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான, சரியான முடிவுகளை எடுத்தேன். அம்மா ஸ்ரீதேவி எனக்குத் துணையாக இருந்தார். அவரது ஆலோசனையால் தவறுகள் செய்யாமல் முன்னேறினேன். ஒரு வீடியோவைப் பார்த்துவிட்டு, பஃபேலோ-பிளாஸ்டி செய்துகொள்ள நினைத்து தவறு நடந்தால் அது ஆபத
- ·
- · sivam
“செத்து செத்து விளையாடுவோமா” என்ற ஒரே வசனம் மூலம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் முத்துக்காளை. இவர் 1965-ம் ஆண்டு பிறந்தவர், இவருடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கப்பட்டி. சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் ஒன்றான கராத்தேவில் தேர்ச்சி பெற்ற இவர், பிளாக் பெல்ட் வாங்கினார்.பின்னர் ஒரு ஸ்டண்ட் கலைஞராக திரையுலகில் தன்னுடைய பயணத்தை துவங்கி, ஒரு சில படங்களில் காமெடி ரோலில் தலைகாட்டினார். இவருடைய தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழி காரணமாக, வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். குடி பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து கொண்டிருந்த இவரை, அதில் இருந்து மீட்டு கொண்டுவந்தது கூட வடிவேலுவின் அறிவுரைகள் தான். இதனை பலமு
- ·
- · sivam
செட்டிநாட்டிலிருந்து எழுத்து கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர் கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது."படு... படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம
- ·
- · sivam
இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இன்றைய சூழல் இளையராஜா பாட்டு இருந்தால் படம் கன்பார்ம் ஹிட் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதனால் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சிலர் அனுமதி பெற்று பயன்படுத்துகிறார்கள். சிலரோ அனுமதியின்றி பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்துவோர் மீது இளையராஜாவும் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.அண்மையில் கூட அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்திருந்தார் இளையராஜா. அதில் இசைஞானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து, குட் பேட் அக்லி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தே நீக்கிவிட்டார்கள். அப்படத்தை மைத்ரி மூவி மே
- ·
- · sivam
நடிகை மனோரமாவுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் பூபதி. அவரும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி. அதையடுத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். மகன் மீது அதிக பாசம் கொண்டிருந்த மனோரமா, அவருக்காக ‘தூரத்து பச்சை’ என்கிற திரைப்படத்தையும் தயாரித்தார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது.சினிமா கைகொடுக்காததால், சின்னத்திரை சீரியல்கள் பக்கம் சென்ற பூபதி, சில ஆண்டுகள் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். அதிலும் அவரால் பெரியளவில் சோபிக்கவில்லை. பூபதிக்கு திருமணமாகி, ராஜராஜன் என்கிற மகன் மற்றும் மீனாட்சி, அபிராமி என இரு மகள்களும் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த பூபதி, மருத்துவமனைய
- ·
- · sivam
ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம்."அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:"சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசக
- ·
- · sivam
"அட … அபச்சாரம்… அபச்சாரம்..!என்ன இது... இப்படியெல்லாம் எழுதியிருக்கார்..!"கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டதால்தான்,அவர்களுக்கு அத்தனை ஆத்திரம்.'பாவ மன்னிப்பு' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும்'வந்த நாள் முதல் இந்த நாள் வரை..'பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்."இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.""ஏன் ?""அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது.""தவறா ?""ஆமாம். அது என்ன'எதனைக் கண்டான்மதங்களை படைத்தான்'என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதி
Latest Cinema (Gallery View)