Cinema
Latest Cinema
நடிகை இளவரசி
  •  · 
  •  ·  sivam
விசு படத்தில் வெயிட்டான கேரக்டர் : விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் : இவரை யார்னு தெரியுதா?பழம்பெரும் நடிகை ஒருவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விசு நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினி கேரக்டரில் நடித்திருந்த நடிகை இளவரசியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் குடும்பத்தின் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் விசு. இவர் இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற படம் தான் சம்சாரம் அது மின்சாரம். விசு, ரகுவரன், பாண்டியன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
  •  · 
  •  ·  sivam
பிரபல நடிகையான குஷ்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தனக்கும், கார்த்திக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பேசினார்.அவர் பேசும் போது, “ நாங்கள் நடிகர் கார்த்தியை முரளி என்றுதான் அழைப்போம். அப்போது நான் ஒரு குறிப்பிட்ட பார்லருக்கு அடிக்கடி செல்வேன். அங்கு முரளியும் வருவார். அங்குதான் அவரை நான் முதல் முறையாக பார்த்தேன்.அப்போது அவர் நடித்த அக்னி நட்சத்திரம், மௌன ராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இதனால் அவரை பார்த்த அந்த கணம், நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எங்களது நட்பு அங்கிருந்துதான் தொடர்ந்தது.முதல் முறையாக நாங்கள் வருஷம் 16 திரைப்படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தோம். எனக்கு அவருடன் இணைந்து வேலை செய்வது என்பது மிகவும் ஈசியாக இர
முன்னழகு தெரிய சுண்டியிழுக்கும் ஸ்ரேயா சரண்
  •  · 
  •  ·  sivam
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், இந்த முறையும் தனது புதிய புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.எளிமையும் எலிகன்ஸும் கலந்த கருப்பு உடையில் கவர்ச்சியாக நடிகை ஸ்ரேயா சரண் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளன. அதிக அலங்காரமின்றி, ஸ்டைலிஷ் மேக்கப், கூர்மையான பார்வை மற்றும் கிளாசியான உடைத் தேர்வு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளன. "Black is always powerful" என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயாவின் இந்த போஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாக
நடிகை ஜெயப்ரதா
  •  · 
  •  ·  sivam
ஜெயப்ரதா - இந்திய சினிமாவில் அனைத்து மொழி சூப்பர் ஸ்டார் உடன் நடித்த ஒரே ஹீரோயின்.இந்தியாவில் இருந்து ஹாலிவுட் மற்றும் சைனீஸ் படங்கள் வரை நடித்த ஒரே ஹீரோயின்.இந்தியாவின் பேரழகி என்று சத்யஜித்ரேவால் வர்ணிக்கப்பட்ட ஒரே நடிகை.தெலுங்கு பொண்ணு அப்பா சினிமா பைனான்சியர்.அதிகமாக நடித்தது தெலுங்கு படங்கள் தான். ஜெயப்ரதாவின் கண்ணழகே போதும் தமிழ் சினிமாவில் மொத்த ஹீரோயின்களையும் பின்னுக்கு தள்ள.இப்படிப்பட்ட பேரழகி டப்பிங் செய்யாத நேரடி தமிழ் சினிமாவில்.. நடித்த படங்கள் வெறும் 4 தான்.
விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்
  •  · 
  •  ·  sivam
ஜீனியஸ் இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகாகி, தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி போன்ற படங்களில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2010-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அவர்களைப் பற்றிய விவாகரத்து சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு காரணம்
வெள்ளை ரோஜாவை பிடித்தபடி நிரோஷா
  •  · 
  •  ·  sivam
அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிரோஷா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர். 80 கால கட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.எம் ஆர் ராதாவின் மகளும், நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நிரோஷா, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். ராம்கியுடன் பல படத்தில் ஜோடி போட்டு நடிக்க இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் ராம்கிக்கும் நிரோஷவிற்கும் ஒத்துப்போகாதாம், இருவரும் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எலியும் பூனையுமாக இருப்பார்களாம். ஆனால், '
 கஜகஸ்தானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அமலா பால்
  •  · 
  •  ·  sivam
அமலா பால் முதல் திருமணம் பெரிதாக ஒத்துவராத நிலையில், 2வதாக ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் டிசம்பர் மாத குளிரை கொண்டாட பனி பிரதேசத்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவும், அமலா பாலுக்காக ஜகத் தேசாய் செய்த சாகசங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.நடிகை அமலா பால் ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்து இலை எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.நடிகை அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கஜகஸ்தானில் உள்ள அஸ்தா
குஷி முகர்ஜி முன்னழகு தெரிய வெளியிட்ட புகைப்படம் இதோ....
  •  · 
  •  ·  sivam
கடந்த 2013ம் ஆண்டு ஏ.ஆர். ரபி இயக்கத்தில் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் குஷி முகர்ஜி. அதன் பின்னர், இந்திக்கு சென்ற அவர், ஹார்ட் அட்டாக், முத்ரா விஸ்தார்ஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என நினைத்த அவர், உர்ஃபி ஜாவேத் ரூட்டை கையில் எடுத்து பலரது கண்களை கூச வைத்து வருகிறார்.சமீபத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படியான கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து போஸ் கொடுத்தபோது சில புகைப்படக் கலைஞர்களே அதனை கண்டித்து அவருடன் சண்டைப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதை விட மோசமாக உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் ரொம்பவே ஃப்ரீ ஷோ காட்டி வெளியே நடனமாடிய வீடியோவை பார்த்த
வைரலாகி வரும் சனம் ஷெட்டியின் வீடியோ
  •  · 
  •  ·  sivam
2012ஆம் ஆண்டு அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம், பல மொழிப் படங்களில் வேலையென பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வந்தாலும், சமீபத்தில் வெளியாகியுள்ள பிகினி வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நீச்சல் குளத்தில் முழுக்க குதூகலமாக ஆடி, ஸ்பார்க் நிறைந்த எர்னர்ஜியுடன் சனம் ஷெட்டி காமிராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்டு வருகிறது. சனத்தின் ஸ்டைல், தன்னம்பிக்கை, உடல்வாகை, அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைப்பு
  •  · 
  •  ·  sivam
‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்.நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன், “எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் கடினமான முடிவு, குறிப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படத்துக்காக எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை அறிகிறோம்.இந்த ஏமாற்றத்துக்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலையை விரைவில் சரி செய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். விரைவில் புதிய வெளியீட்டு த
ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள்
  •  · 
  •  ·  sivam
இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்
சோ
  •  · 
  •  ·  sivam
திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்
Latest Cinema (Gallery View)
265-276