Cinema
Latest Cinema
  •  · 
  •  ·  sivam
2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் தனக்கு போன் செய்து நலம் விசாரித்தாகவும், ட்ரீட்மெண்ட் முடிந்தும்கூட சி.எம்.சொன்னால் தான் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில்
  •  · 
  •  ·  sivam
1990-களின் பிற்பகுதியில் மலையாள ஆபாச படங்களில் பல நடிகைகள் நடித்திருந்தாலும் இன்றுவரை பலரின் நினைவுகளில் நிற்பவர் ஷகிலா மட்டுமே.இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து விஷயங்களும் ஒரு நேர்காணலில் அவரால் பகிரப்பட்டவை.மலையாள ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகும் கூட இவருக்கு 24 படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஆனால் இவரோ தனது முடிவில் உறுதியாக இருந்து வாங்கிய முன்தொகையையும் திருப்பி தந்துள்ளார்.குணச்சித்ர வேடங்களில் நடிக்க இவருக்கு விருப்பம் இருந்தாலும் கூட இவரை அது போன்று நடிக்க வைத்தால் படத்திலுள்ள அந்த கதாபாத்திரத்தின் நிறம் மாறிவிடும் என்று கருதி இயக்குனர்கள் வாய்ப்பளிக்க தயங்குகின்றனர்.இவர் நடித்து சேர்த்த வைத்த பணம் முழுவதையும் இவரின் குடும்பத்தினரிடம் கொடுத்து வைத்திருந்தாராம் . ஆன
  •  · 
  •  ·  sivam
நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தி குடும்பத்தினரின் அகரம் பவுண்டேஷன் விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில், அகரம் பவுண்டேஷன் மூலமாகப் படித்து, தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண் பேசிய பேச்சு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாக, அப்பெண் பேசியதைக் கேட்டு நடிகர் சிவகுமார் தலைகுனிந்து சிரித்தது, இணையத்தில் வைரலாகி வருகிறது.விழாவில் பேசிய அப்பெண், தன்னுடைய சொந்த கிராமம் மற்றும் அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை குறித்துப் பேசினார். "எங்கள் ஊருக்குச் சரியான சாலை வசதி கிடையாது, மருத்துவ வசதி கிடையாது. நாங்கள் ஒரு காட்டுக்குள்தான் வசித்தோம். ஆனால் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்து படிப்பதற்கு என் குடும்பத்தில் சரியான சூழ்நிலை இல்லை.அப்போதுதான் என் ஆசிரியர், 'நீ
  •  · 
  •  ·  sivam
”எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும், அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்!”சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது.ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்தக் கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வ
  •  · 
  •  ·  sivam
நடிகர் ஆனந்தராஜ் வில்லனாக நடித்தாலும், அவரது நடிப்பை பலரும் ரசிப்பார்கள். காரணம், அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும்.ஆனந்தராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர்தான் தனது படங்களில், ஆனந்தராஜ் நடிக்க வாய்ப்பளித்திருந்தார்.ஒரு படத்தின் ஷூட்டிங் அசோக் நகர்ல நடக்குது. அப்போ அந்த ஏரியா டெவலப் ஆகல. நான் சொல்றது 80களுக்கு முன்னால கூட இருக்கலாம்.ஷூட்டிங் பார்க்க கூட்டம் வரும் இல்லையா, அந்த மாதிரி நிறைய பேர் கூட்டமாக இருக்கறாங்கஅப்போ வந்து எல்லோரும் பார்த்தாங்க. பார்த்துட்டு எல்லாம் ஒரே ஆரவாரம் பண்ணினாங்க. அப்போ ஷூட் முடிச்சிட்டு நானும், விஜயகாந்த் எல்லாம் பிளாட்பார்ம்ல உட்கார்ந்து இருக்கோம். கேரவன் எல்லாம் கிடையாது. அப்போ பக்கத்துல அவரோட
  •  · 
  •  ·  sivam
சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார்.எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு பையில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.
  •  · 
  •  ·  sivam
ஊர்வசி கதாநாயகி மட்டுமல்ல நகைச்சுவை நடிகையும் கூட எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்க கூடிய குணசித்திர நடிகையும் கூட. ஆச்சி மனோரம்மா எப்படி நடித்தாரோ அதே மாதிரி நடிக்க கூடிய திறமை ஊர்வசிக்கு உண்டு. கோவைச்சரளாவை விட நகைச்சுவையில் சிறந்தவர் ஊர்வசி.மனோரம்மாவுக்கு பிறகு குணசித்திர நடிகை ஊர்வசி என்று சொல்லாம்.நிறைய படங்களில் பைத்தியமாக நடித்திருப்பார் வயிறு வலிக்க சிரிப்பு கேரண்டி. விசுவின் படத்தில் ஊர்வசி பிரமாதமாக நடித்திருப்பார் மாயபஜார்னு ஒரு படத்தில் ஊர்வசியின் நகைச்சுவை செம்மையா இருக்கும். அதே மாதிரி நிறைய படங்கள் உண்டு.இப்ப சில வருடங்களாக அம்மா வேடத்தில் நடித்திருப்பார் நம்மால் அந்த காட்சியை பார்த்து அழாமல் இருக்கவே முடியாது. ஜெ.பேபி ன்னு ஒரு படம
  •  · 
  •  ·  sivam
ஜெமினி கணேசனின் கொடைக்கானல் பங்களா ! திரையுலகில் பணக்காரனாவது ஒரே இரவில் நடந்துவிடும் மாயம்.திரையுலகில் சேர்த்து வைத்த சொத்துக்களை மென்மேலும் பெருக்கியவர் ஜெமினி. சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை வீண் செலவுகள் செய்யாமல் புத்திசாலித்தனமாக முதலீடு செய்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.அவரது புத்திசாலித்தனத்திற்கு அடையாளமாக இன்றும் நிற்கிறது அந்த பங்களா. ரெட் லின்ச் என்ற பெயரில் கொடைக்கானலில் ஜெமினியின் திரைப்படங்களைப் போலவே ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் நிற்கிறது இந்த பங்களா. இது வந்த வரலாறு சுவார்ஸ்யமானது.சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏறக்குறைய பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கிய ஜெமினி அதில் அருமையானதொரு பங்களாவைக் கட்டினார்.புதுமனை புகுவிழாவை அமர்க்களமாக அவர் கொண்டாடினார்.அன்றைய திரைத் துறை பிரபலங்கள்
  •  · 
  •  ·  sivam
நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு காலமானார். அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக அடையாரில் வைக்கப்பட்டுள்ளது.புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.
  •  · 
  •  ·  sivam
தென்னிந்தியாவின் முதல் கவர்ச்சி கன்னி, முதல் கவர்ச்சி வில்லி.ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வசீகரமான குரல், நடனத் திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர்.முதல் படம் சுமாராக போனாலும், அடுத்த படமான 'கச்ச தேவயானி' ஹிட் ஆகி, அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944-ல் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹரிதாஸ்' வெளியாகி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. 1944-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம், 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்‌.கே.தியாகராஜ பாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில
  •  · 
  •  ·  sivam
நடிகர் எஸ்.வி.சுப்பையா அண்ணன் - நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர்.திடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், 'தான்' என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.பாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' - நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார்.நானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி - என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி
நாகேஷ்  கவிஞர் கண்ணதாசன் பற்றி கூறியது....
  •  · 
  •  ·  sivam
ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலசந்தர்.'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.அத்துடன் விடவில்லை.எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ
Latest Cinema (Gallery View)
13-24