சளியை
தேவையான பொருட்கள் :
துளசி - 4 தளிர்
புதினா - 4 தளிர்
தண்ணீர் - 200 மில்லி
தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் துளசி, புதினா இரண்டையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
நன்கு சாறு இறங்கியதும் வடிகட்டி தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி கலந்து பருகலாம்.
குறிப்பு :
துளசி மற்றும் புதினாவை சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது ஒரு டம்ளருக்கு 1/2 டீஸ்பூன் வீதம் போட்டு பருகலாம்.