இயற்கையில் நோய்களை குணமாக்கும் மருந்துகள் எவை ?
1. சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.
2. காலையில் கடவுளை நினைப்பது,கோவிலுக்கு சென்று வழிபடுவது மருந்து.
3. யோகா, பிராணயாமம் மற்றும் , உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
4. காலை மற்றும் மாலை கைகளை வீசி நடக்கும் நடைப்பயிற்சிகளும் மருந்துகளாகும்.
5. வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் அனைத்து நோய்களுக்கும் மருந்து.
6. அதிகாலை சூரிய ஒளி சிறந்த மருந்து.
7. நன்னாரி ,இராமச்சவேர் பயன்படுத்திய மண் பானை நீரைக் குடிப்பதும் மருந்து.
8. கைதட்டுவதும் மருந்து.
9.வாயில் நன்றாக அரைத்து உமிழ்நீருடன் மெல்லுவதும் மருந்து.
10. தண்ணீர் குடிப்பதும்(குறைந்தது 3லிட்டர்) .போதும் என்ற மனநிறைவுடன் சாப்பிடுவதும் மருந்துகள்.
11. சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பது மருந்து.
12. மன அழுத்தத்திற்கு ஆளாகாமல்,மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
13. சில நேரங்களில், மௌனம்(அமைதி) மருந்து.
14. சிரிப்பும் நகைச்சுவையும் மருந்துகள்.
15. மனநிறைவு மருந்து.
16. மன அமைதியும் உடல் அமைதியும் மருந்து.
17. நேர்மையும் நேர்மறையும் மருந்துகள்.
18. தன்னலமற்ற அன்பும்
உணர்ச்சிகளும்
மருந்துகளே.
19. மற்றவர்களுக்கு நன்மை செய்வது மருந்து.
20.நல்லொழுக்கத்தைத் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.
21. மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது மருந்து.
22.குடும்பத்துடன்
சாப்பிடுவது, மற்றும் நேரத்தைச் செலவிடுவது மருந்து.
23. ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத முழுமையான மருந்தகம்.
24. உடலை குளிர்ச்சியாகவும், பிஸியாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்திருப்பது மருந்து.
25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து