·   ·  498 posts
  •  ·  0 friends

தெரிந்த, தெரியாத விடயங்கள்

*குளிக்கும் தண்ணீரில் 5 சிட்டிகை அளவு எலுமிச்சைச் சாறு கலந்து குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருப்பதோடு துர்நாற்றமும் அகலும்.

*பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். அதையெடுத்து தடவினால் முகப்பருக்கள் மறையும்.

*பொன்னாங்கண்ணிக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர உடலில் மினுமினுப்பு உண்டாகும்.

*மாசிக்காயைத் தூளாக்கி மூக்கில் வைத்து உறிஞ்ச மூக்கில் ரத்தம் வருவது நின்றுவிடும்.

*வெங்காயத்தை விளக்கெண்ணெய்யில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

*முருங்கை இலைச் சாற்றைப் பிழிந்து சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க்கோர்வை நீங்கும்.

  • 661
  • More
Comments (0)
Login or Join to comment.