·   ·  791 posts
  •  ·  0 friends

சளியை சீக்கிரத்தில் குணமாக்க சிறந்த வழி

தாளிசாதி வடகம்

சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சித்தா மருந்து.

ஒரு குப்பியில் 100 உருண்டைகள் இருக்கும்.

சித்தா மருந்து கடைகள் மற்றும் இணைய வழி வாங்கலாம்.

எல்லா வயதினரும் உபயோகிக்கலாம்.

ஒரு நாளில் 2 அல்லது 3 வேளை மருந்து உருண்டையை வாயில் போட்டு மென்றுவரவேண்டும்.

குறுகிய இடைக்காலத்தில் இருமலுடன் சளி வாய் வழியாக வெளியேறி நல்ல குணம் கிடைக்கும்.

  • 38
  • More
Comments (0)
Login or Join to comment.