·   ·  290 news
  •  ·  0 friends

நேபாள பிரதமரின் புதிய சட்டம் இன்று முதல் அமல்

திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேர வேலை சனி மற்றும் ஞாயிறு 12 மணி நேர விடுமுறை, பெட்ரோல் டீசல் சேமிப்பு..

பிரதமர், உள்துறை அமைச்சர் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது,

உயிர் பயம் இருப்பவர்கள் சொந்த ஊதியத்தில் மெய்க்காவலரை வைத்து கொள்ளலாம்..

20 வயது வரை எந்த மாணவனும் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது மாணவன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்..

கற்பழித்தவனுக்கு கோர்ட்டுக்கு போக முடியாது விசாரணை கிடையாது நேரடியாக தூக்கில் போடப்படுவான்..

லஞ்சம் வாங்கும் போலீஸ் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்...

அரசு ஊழியர்கள் ஆன்லைன் மூலம் 12 மணி நேரத்தில் பணிகளை முடித்து தர வேண்டும்..

அனைத்து கோவில்களிலும் விஐபி கலாச்சாரம் ஒழிக்கபடும் விதிப்படி ஏழையோ பணக்காரனோ எல்லோருக்கும் ஒரே தரிசனம் தான்..

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 20% ஏழைகளுக்கு படுக்கைகள் கிடைக்கும்..

எந்த தலைவர்கள் கூட்டத்திற்கும் சாலை மூடப்படாது

அரசு அலுவலகத்தில் தலைவர் புகைப்படம் வைக்கப் படாது நேபாள கொடி மட்டுமே வைக்கப்படும்.

நேபாள பிரதமர் பாலே அறிவிப்பு.

  • 18
  • More
Comments (0)
Login or Join to comment.