·   ·  12 news
  •  ·  0 friends

டொராண்டோவில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் என எச்சரிக்கை

டொராண்டோவில் இந்த வார இறுதி நாட்களில் வெப்பநிலை மாற்றம் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் பகல்நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸுக்கு மேல் இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் டொராண்டோவில் வெப்பநிலை 27 பாகை செல்சியஸாக இருக்கும் எனவும் ஈரப்பதனை கருத்திற் கொண்டால் 32 பாகை செல்சியஸாக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பகல்நேர உயர்ந்த வெப்பநிலை 31 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

  • 676
  • More
Comments (0)
Login or Join to comment.