Feed Item
·
Added a news

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

தனது X தளப் பதிவில் அவருக்கு இரங்கலை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த ஈரானிய ஜனாதிபதி “இந்தியா ௲ ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு” பங்களித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

  • 364