Feed Item

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

தெற்கு பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் தற்காலிக வீடற்ற தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வரும் கைவிடப்பட்ட ஹோட்டலில் இந்த தீ விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

  • 267