திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயிலில், பக்தர்கள் திருவாசகம் வாசிக்கும்போது,
சுவாமி பின்னால் இருக்கும் விளக்கு தானாகவே எரிகிறது!
அது மட்டுமல்ல... எண்ணெய் இல்லாமல், வெறும் தண்ணீர்தான் இருக்கும்.
அப்படி இருந்தும், அழகாக ஜோதி எரிந்து – பிறகு தானாகவே அணைந்து விடுகிறது.
இது ஒரு இயற்கை அல்ல.
சிவனின் அருள், பக்தியின் பலம் – இவை ஒன்றாகும் போது தான் இப்படி நடக்கும்.